Page 11 of 44
”என்னை விட்டுடு சின்னதம்பி”
“முடியாது நான் சொன்னதை அவள்கிட்ட சொல்லித்தான் ஆகனும் இல்லைன்னா உங்களை எங்கயும் போக விடமாட்டேன்” என சொல்ல வேறுவழியில்லாமல் சாகரிகாவைப் பார்த்தார் அவளோ அச்சத்தில் இருந்தாள் சின்னதம்பி என்ன சொல்லித் தொலைத்தானோ அதை சொல்லவே தேவராஜ் தயங்குவதைகண்டு அவள் பயந்திருந்தாள்.
”அங்கிள் வேணாம் அங்கிள் ... லையில் கையை வைத்துக் கொண்டு நொந்துப் போனார் தேவராஜ் அவரின் நிலைமையைக்கண்ட சாகரிகாவோ
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சி அங்கிள்” என கேட்க அப்போதுதான் சின்னதம்பி சொன்னதை அவளிடம்