(Reading time: 73 - 146 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அத்தான்என சத்தமாக அழைத்தாள் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை அவன் உறங்குகிறான் என புரிந்துக் கொண்டாள். அவனது முகத்தைப் பார்த்தாள் கவலையில் வாடி வதங்கியிருந்து. கன்னத்தில் அவனது கண்ணீரினால் உருவான கோடுகள் தெரிந்தது. அதைக்கண்டு மனம் உடைந்தவள் அவன் எதிரில் அமர்ந்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்வீங்களா”

சொல்லுப்பா செய்றேன்

நான் சொல்றதை சாகரிகாகிட்ட அவளுக்கு தெரிஞ்ச பாஷையில சொல்லுங்கஎன சொல்ல அவரோ வியந்தார்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.