Page 6 of 6
“சக்தி நீங்க நேரடியா இதுல ஈடுபடாதீங்க.... கூட யார் வர்றாங்க... தனியா போறீங்களா.....”
“இல்லை மதி சார்... சந்தோஷ் வர்றான்.. அவன்தான் அவங்களை கேள்வி கேட்க போறது... கூட அங்க இருக்கறது அவன் department ஆட்கள்தான்... அதனால பிரச்சனை இல்லை... இந்த ரெகார்டிங் சந்தோஷ் கிட்ட கொடுக்கவா...”
“அவருக்கும் இது தெரியறது நல்லதுதான்... கண்டிப்பா காட்டுங்க... நாம நாளைக்கு சாயங்காலம் மீட் பண்ணலாம்... இன்னும் ரெண்டு நாள்ல இந்த எல்லா கேஸ்க்கும் ஒரு முடிவு வந்துடும்...”, மதி சொல்ல அவரிடம் விடை பெற்று சக்தி சந்தோஷை சந்திக்க புறப்பட்டான்....
தொடரும்
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}