Page 13 of 26
”நான் ஒத்துக்க வைக்கிறேன், எனக்கு சீதாவோட எதிர்காலம்தான் முக்கியம் உனக்கு ஒரு விசயம் தெரியாது செந்தில், கோதையை நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தப்ப எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது யார் தெரியுமா சீதாவோட அப்பா வெங்கடேசன்தான், நானும் அவனும் காலேஜ்ல ஒண்ணா படிச்சோம்,
நட்பு ரீதியில அவன் எனக்கு வாழற வழியை கொடுத்தான் இந்
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசினான் செந்தில்
”அக்கா பொண்ணே உனக்கு சமையல்கட்டுல என்ன வேலை”
”என் மாமாவுக்கு உதவி செய்ய வந்தேன்”
”உதவியா அதுவும் எனக்கா”