Page 15 of 26
அவளது கன்னத்தில் மட்டும் முத்தம் தந்துவிட்டு ஒதுங்கி நின்று சிரித்தான்.
ஒரு நொடியில் நடந்துவிட்டதை தடுக்க முடியாமல் போனதை நினைத்து வெகுண்டவள் கோபமாக செந்திலை பார்த்து முறைக்க அவனோ
”கராத்தே தெரிஞ்சிருந்தும் கூடவே கையில சப்பாத்தி கட்டையை வைச்சிருந்தும் உன்னால என்னை தடுக்க முடியலையே ஏன்மா” என பாசமாக கேட்க அவளோ அவன் கிண்டலடித்துவிட்டான் என்பத ... காராணி உடனே சமையல் செய்றேன்
This story is now available on Chillzee KiMo.
...
”மகாராணியா யாரு நானா”