Page 18 of 26
நீயே அசந்துடுவ”
”கல்யாணமா நமக்கா நடக்குமா மாமா” என ஆர்வமாக கேட்டவளிடம்
”நடத்திக் காட்டறேன் பாரு சரி சரி நீ போய் பழங்கள் எல்லாம் எடுத்துட்டு வா போ” என சொல்ல அவளும் சென்றாள்.
சிறிது நேரத்தில் கூடை முழுவதும் பழங்கள் கொண்டு வந்தாள். அதில் இருந்து ஆப்பிள் ஒன்று, மாதுளம் ஒன்று,
...
This story is now available on Chillzee KiMo.
...
. அடுத்து கோதையின் பார்வை செந்திலின் மீது கோபமாக பதிந்தது உடனே அவன் புரிந்துக் கொண்டான்.
”அக்கா நீ நினைக்கற மாதிரி நடக்காது நான் நினைச்சதுதான் நடக்கும்”