Page 19 of 29
”வா விசாரிப்போம்” என சொல்லியபடியே அறிவு நேராக தன் தாய் சத்யவதியிடம் சென்றான்
”அம்மா இங்க என்ன நடக்குது, ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கீங்க ஏதாவது பிரச்சனையா” என கேட்க சத்யவதியோ
”அது செந்திலு” என இழுக்க
”செந்திலா அவன் என்ன செஞ்சான்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
வா வா” என அவசரமாக அருளை அழைத்துக் கொண்டு அறிவுநம்பி செந்திலை தேடி தனது பைக்கில் பறந்தான்.
அகமுடைநம்பி வீட்டை நோக்கிய பாதையில் விருவிருவென நடந்து சென்றுக் கொண்டிருந்த