Page 23 of 29
”ஆனா தாத்தா கோபப்படுவாரே மாமா” என்றாள்
”அதை நாங்க பார்த்துக்கறோம்” என அறிவு கடுமையாக சொல்ல அதில் கீர்த்தனா அமைதியாகி புகழை ஏக்கமாகப் பார்த்தாள்
”மாமா” என இழுத்து அழைக்க அதைக்கேட்ட புகழோ பாசமாக பார்க்க அருளோ
”யப்பா காதல் மன்னா கிளம்புடா அங்க நம்ம தாத்தா கவலையா இருக்கா ... ”எதையும் யோசிக்காத அருளு, அவனை கூட்டிக்கிட்டு கிளம்பு கிளம்புடா” என சொல்லி விரட்டவும் அருளும் இயல்பாக நடந்து செந்திலிடம் சென்றவன் அவன் காதில் ஏதோ ஓதி
This story is now available on Chillzee KiMo.
...