Page 26 of 29
கொண்டாலும் சீதாவின் மனது தாய் பாசத்திற்கு ஏங்கியது. இத்தனை நாள் எப்படியோ இன்று கோதையில்லாமல் இருப்பதை நினைத்து பயந்துவிட்டாள் சீதா.
”அம்மா நான் தப்பு பண்ணிட்டேனா அம்மா” என தனது தாயின் அறையில் சுவரில் மாட்டியிருந்த தாரணியின் புகைப்படத்தை பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருக்க அப்போது உற்சாகமாக உள்ளே வந்தான் அர்ஜுன்
“சீ ... நான் யோசிச்சிட்டேன் தெரியுமா
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா என்னால உங்ககூட ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது, கல்யாணம் ஆன அடுத்த நொடியே நான் என் கோதை அம்மாகிட்ட போயிடுவேன்“