(Reading time: 48 - 95 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

ஆனா கீர்த்தனாவை பார்க்க போகாத”

ஏன் அண்ணா

இந்த விசயம் தெரிஞ்சா தாத்தா திட்டுவாரு

ஆமாம்ல நான் அதை மறந்துட்டேன் அண்ணா

இனிமேல மறக்காத, ரூமை விட்டு வெளிய வராத இங்கயே இரு

அண்ணா பசிக்குதுண்ணா

சித்திகிட்ட சொல்லிவிடறேன் வெளிய வராத,

...
This story is now available on Chillzee KiMo.
...

இரவு தனது தாய் தாரணியின் அறையில் கழித்தாள். ஆனால் விடிந்ததும் அவளுக்கு கோதையின் நினைவே வந்தது. சுசிலா அவளுக்கு தேவையானதை நேரத்துக்கு கொடுத்து அன்பாக பார்த்துக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.