Page 24 of 29
அவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அதைக்கவனித்த தாத்தாவின் பார்வை இப்போது புகழிடம் திரும்பியது
”டேய் புகழு இங்க வாடா” என அழைக்க அதில் புகழ் அவசரமாக அவரின் முன்னால் வந்து நின்றான்
”எங்கடா தொலைஞ்சிப் போன”
“நானா”
”பின்ன எங்க இருந்து வர்ற நீ”
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் ஆகும்”
”அதுவரைக்கும் நான் என்ன செய்றதுண்ணா”
”இந்த வீட்ல இதுவரைக்கும் நீ என்ன செஞ்சிட்டு இருந்தியோ, அதையே இனிமேலயும் செய்