Page 22 of 29
அறிவோ அருளை முறைக்க அதோடு அருள் அமைதியானான்
சில நொடிகள் வரை மூவரும் பேசிக் கொள்ளவில்லை ஆளாளுக்கு புகழை எப்படி மீட்டெடுத்து அழைத்து வருவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர்.
முடிவில் அறிவே பேசினான்
”சரி இனி என்ன செய்றது, தப்பே செஞ்சிருந்தாலும் புகழு நமக்கு தம்பி, அவனை நாமதானே காப்பாத்தனும் வாங்க போவோம்” என ச ... வணக்கம் சொன்னாள்
This story is now available on Chillzee KiMo.
...
அதைக்கண்ட அறிவோ தலையை மட்டும் அசைத்தான் செந்திலோ
”உன் தாத்தா வந்தா சொல்லிடும்மா, நான் புகழை கூட்டிட்டு போயிட்டேன்னு”