Page 19 of 22
கடைக்காரன் சொன்னது போலவே அவன் ரௌடியாக கெட்டவனாக இருந்தால் நிச்சயம் அவன் மீது ஏதாவது வழக்கு பதிவாகி அது தன் தாத்தாவிடம் வந்து இருக்குமே என நினைத்தவள் தாத்தா வருவதற்குள் அந்த அறையையே அலசி ஆராய்ந்து ஒரு ஃபைலை தேடிப்பிடித்தாள். அதில் மாதவனை பற்றி எழுதியிருக்கவும் அதை அப்படியே தன் அறைக்கு எடுத்துச் சென்று ஒரு வரி விடாமல் படித்து ஓரளவிற்கு மாதவனை பற்றித் தெரிந்துக் கொண்டாள ... ரு பொண்ணு உன்னை கல்யாணம் செஞ்சிக்க சரின்னு சொல்லி இருந்தா, நான் ஏன் இவளை பிடிக்கறேன் சொல்லு, என்ன செய்றது எல்லாம் விதி, உங்கப்பா செத்தபின்னாடி உன்னை தட்டி கேட்க யாருமில்லாம போய்ட்டாங்க,
This story is now available on Chillzee KiMo.
...