(Reading time: 29 - 57 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

இரவானது செந்திலும் புகழும் வீட்டிற்கு வரவேயில்லை அனைவரும் அவர்களை பற்றி அறிவிடம் விசாரிக்க அவனும் ஏதோ சாக்குபோக்கு சொல்லி சமாளித்தான்.

மறுநாள் காலையில் கரும்பு ஆலைக்கு சென்ற அறிவோ அங்கு மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த புகழையும் அவனுக்கு வேலைகளை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த செந்திலையும் கண்டு நிம்மதியானான்

நல்லவேளை செந்தில் சரியாயிட்டான் இனி கவ

...
This story is now available on Chillzee KiMo.
...

span>ஆலை விசயம் எப்பவோ முடிஞ்சிடுச்சி ஆனா நீ தாத்தாகிட்ட பொய்  சொல்லிக்கிட்டு சென்னைக்கு போனப்பவே சந்தேகப்பட்டேன், எதுக்குடா உனக்கு இந்த லவ்வு தேவையா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.