Page 11 of 19
இரவானது செந்திலும் புகழும் வீட்டிற்கு வரவேயில்லை அனைவரும் அவர்களை பற்றி அறிவிடம் விசாரிக்க அவனும் ஏதோ சாக்குபோக்கு சொல்லி சமாளித்தான்.
மறுநாள் காலையில் கரும்பு ஆலைக்கு சென்ற அறிவோ அங்கு மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த புகழையும் அவனுக்கு வேலைகளை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த செந்திலையும் கண்டு நிம்மதியானான்
”நல்லவேளை செந்தில் சரியாயிட்டான் இனி கவ ... span>ஆலை விசயம் எப்பவோ முடிஞ்சிடுச்சி ஆனா நீ தாத்தாகிட்ட பொய்
This story is now available on Chillzee KiMo.
...