Page 16 of 19
”இதப்பாரு சீனிவாசனுக்கு குழந்தையிருக்கா இல்லையா அதை மட்டும் சொல்லிடு போதும்” என சொல்ல அவனோ பலமாக யோசித்தான்.
சீதாவே கோதையை விட்டுவிட்டாள் இனி என்ன சொல்வது என தெரியாமல் விழித்தான்
”அப்ப குழந்தையில்லையா” என கேட்க அவனோ
”அப்படியில்லை தாத்தா எப்படி சொல்றதுன்னு தெரியலை“
”சொல்லு ... ”இதுவா இது ஆனந்தக்கண்ணீர்” ”என்னாச்சி செந்திலு”
”விடு இப்ப எதுக்கு தாத்தாவோட மனசு நிம்மதியா இருக்கு, அவர் சந்தோஷமா இருக்காரு
This story is now available on Chillzee KiMo.
...