Page 17 of 19
அதுவே போதும் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு செந்தில் செல்ல ராமனோ அவசரமாக அகமுடைநம்பியை காண வந்தான்.
அவரோ சந்தோஷத்தில் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் வீராவேசமாக முற்றத்தில் நடை போட்டார். அவரின் நடையைக்கண்டு வியந்தான் ராமன்.
செந்திலோ நேராக எங்கும் செல்லாமல் பண்ணை வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்தான்.
”சீதா நீ மட்டும் சரின்னு ... வசரமாக ஃபோனை பிடுங்கினான்
This story is now available on Chillzee KiMo.
...
”யாரு பேசறது” என ஃபோனில் சத்தமாக கேட்க கீர்த்தனா அதிர்ந்தாள்
”நான் நான்” என இழுக்க