Page 6 of 6
அணுகறதுதான் எப்படின்னு தெரியலை....”
“நீ கவலையை விடு சக்தி.... அம்மா இருக்க பயமேன்.... நம்ம ஆசரமத்தில இருக்கற பசங்க பண்ணின அறிவியல் ப்ரோஜெக்ட்ஸ் வச்சு ஒரு கண்காட்சி நடத்த போறாங்க... அதுக்கு இவங்களை நானும், நீயும் நேர்ல போய் அழைக்கலாம்... தினமும் ஒரு மணி வாக்குல மூணு பேரும் கிளப்ல சந்திப்பாங்க... உள்ள உன்னை கூட்டிட்டு போய்டுவேன்... அதன் பிறகு உன் சாமர்த்தியம்...”, சக்தியின் அன்னை சொல்ல அவர்களை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என்று யோசிக்க ஆரம்பித்தான் சக்தி....
தொடரும்
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}