Page 6 of 16
நின்னுகிட்டு இருந்தவன் கிட்ட கேள்வி கேட்டால்? நானும் அவசரமா யோசிச்சு முன்னால் இருந்தவன் சொன்னத வெச்சு குதிரைக்கு குதவை அப்படின்னு சொன்னேன்..
உடனே எல்லா பசங்களும் சிரிச்சானுங்க.. உடனே அந்த வாத்தியும் பிரம்பை எடுத்து என்ன விளாச ஆரம்பிச்சிட்டார்..
உடனே நானும் அவருடைய பிரம்ப புடிச்சுகிட்டு என்னை அடிக்க முடியாமல் தடுத்து புடிச்சிகிட்டு,
...
This story is now available on Chillzee KiMo.
...
“ப்ச்.... இல்லைங்க.. எங்க அந்த வாத்திதான் நான் எப்ப பள்ளிக்கூடத்துக்கு வருவேன் னு பார்த்துகிட்டு இருந்தானே...
அதனால பள்ளிக்கூடம் போகிற வேலையை விட்டுட்டேன்.. ஆனாலும் எனக்கு ஒரு சின்ன