Page 7 of 16
வருத்தம் ங்க... சோறும் முட்டையும் போச்சே னு..
அப்பதான் ஒருத்தர் என்ன செம்புலி ஆடு மேய்க்க கூப்பிட்டார்.. மூணு வேளை சோறு போடறேனார்.. நானும் உடனே அங்க போயிட்டேன்.. "
“இருங்க.. இருங்க.. செம்புலி ஆடு னா என்ன?” என்றாள் சுபத்ரா..
“இதெல்லாம் தெரியாம என்ன பாடம் படிச்சீங்களோ? செம்புலி ஆடு தெரியாது அதான் வெள்ளையா இருக்குமே.. “
...
This story is now available on Chillzee KiMo.
...
</span></p>t-size: 18pt;">அப்படியே பொழுப்பு ஓட எனக்கு 15 வயசாகும் பொழுது திடீர்னு எனக்கு மீச வந்துருச்சு.. “ என்று சொல்லி லேசாக வெட்கப்பட்டு சிரித்தான் பார்த்திபன்..