Page 4 of 9
தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு செல்லப்பன் மீதிப்பணத்தை தந்துவிட்டார்.
அமுதநிலா மூன்று பங்காகவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாள். அவளும் அம்மாவும் ஒன்றுதான். தனித்தனியே வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் அவளுடைய சகோதரிகளுக்குப் பங்குப் பணம் அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக கிடைத்தது.
கண்ணீருடன் வெளியில் வந்த அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
நாம எப்ப ஹாஸ்பிட்டலுக்குப் போய் எப்ப சாப்பிடறது? அங்கே கண்ணம்மா உங்கம்மாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு சாப்பிட்டுவிட்டாளாம். எனக்கும் பசிக்குது."