(Reading time: 16 - 32 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

இனம் புரியாத அந்த ஏக்கத்தை தன்னைவிட்டு விரட்ட முடியாமல் தவித்தாள். பக்கத்து வீட்டு  அம்மாளிடம் சொல்லி ஏற்கனவே பால் வாங்கி வைக்கச் சொல்லியிருந்தாள். அவள் அவர்கள் வந்த உடனே சாரதாவை நலம் விசாரித்துவிட்டு பாலையும் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

சமையல் அறைக்குள் புகுந்து கொண்டு தப்பிக்கலாம் என்று நினைத்த அமுதநிலாவின் எண்ணத்தில் மண்ணையள்ளிப் போட்ட க

...
This story is now available on Chillzee KiMo.
...

உடல் தேறியது. என்ற கலவையான உணர்வுகளில் இருந்தவள் கண்ணீரை நிறுத்த முடியாமல் தவித்தாள்.

தன் தோளில் வைத்திருந்த அவன் கைகளைப் பற்றி எழுந்தவள் அப்படியே அவன் மார்பின் மீது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.