Page 6 of 9
அவனிடம் கேட்கலாம் என்று கூறினான்.
அதன் பிறகு சாரதா மருத்துவமனையில் இருந்த வரைக்கும் கண்ணம்மா எப்போதாவது வந்து பார்த்தாள். இளங்கனியன் தினமும் வந்து பார்த்தான். அவர்களுக்குத் தேவையான உணவை வீட்டிலிருந்தே கொண்டு வந்தான். அமுதநிலா மறுத்தாலும் அதில் தனக்கு எந்த சிரமமுமில்லை என்று கூறினான்.
"கண்ணம்மாவும், அ ... று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அவளும் கண்ணம்மாவிடமும், இளங்கனியனிடமும் சொன்னாள். இளங்கனியன் தன்னுடைய காரிலேயே வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறினான்.
This story is now available on Chillzee KiMo.
...