(Reading time: 16 - 32 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அவள் மறுக்க மறுக்க அவளிடம் பணம் வாங்காமல் தானே மருத்துவமனைக்குக் கட்ட வேண்டிய கட்டணத்தை கட்டிவிட்டு சாரதாவிற்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்தான். இப்போதைக்கு அம்மாவை விட்டுவிட்டு வேலைக்குப் போகும் எண்ணம் அவளுக்கு இல்லை. வீட்டிலேயே இருந்து ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம்தான். இப்போதுதான் வட்டி கட்ட வேண்டியது இல்லையே. மீத

...
This story is now available on Chillzee KiMo.
...

அதட்டி ஒதுக்கிவிட்டு அவனே அவளை அழைத்து வந்தான். சாரதாவும் இயல்பாக அவனுடன் நடந்து வந்தாள். இதை எல்லாம் பார்க்கப் பார்க்க அவள் மனதில் உள்ள ஏக்கம் அதிகரித்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.