(Reading time: 16 - 32 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அதன் பிறகு அவளால் மறுத்துப் பேச முடியவில்லை. அவன் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறான். அவனுக்குப் பசி நேரத்தில் சாப்பிடக் கூட முடியவில்லை என்றால் எப்படி? என்னைப் பற்றி மட்டுமே யோசிக்கக்கூடாது.

அவன் பின்னேயே அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தாள். கை கழுவிவிட்டு வந்து அமர்ந்த பிறகு அவளைப் பார்த்தான்.

"<

...
This story is now available on Chillzee KiMo.
...

னான். அவளிடம் உள்ள சிறப்பே எப்போதும் புன்னகை முகமாக இருப்பது.  இப்போது அது மறைந்து போனதை நினைத்து வருத்தப்படுவதாகக் கூறியவன் என்ன உதவி தேவை என்றாலும் தயக்கம் இல்லாமல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.