Page 18 of 19
அதுல இருந்தே எனக்குள்ள ஒரு மாதிரி இருக்கும்.. அடிக்கடி ரொம்ப மனசு சங்கட படறப்ப எல்லாம் அந்த சாமி சொன்னதை நினைச்சு பார்த்துப்பேன்..
அவர் சொன்ன மாதிரியே கொஞ்ச நாள் ல நான் மணுகுட்டியை பார்த்துட்டேன்.. அந்த குட்டிய பார்த்ததில் இருந்தே எனக்குள் ஒரு இனம் புரியாத பரவசம்..
அவளை தூக்கறப்போ எல்லாம் எனக்குள்ள ஓடற என் அப்பனோட அழுக்கான சாக்கடை ரத்தம் எல்லாம் போய் புது ர
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க, உடனே பார்த்திபன் தன் பார்வையை மாற்றி கொண்டு
“அப்ப நான் கிளம்பறேன் ங்க.. பாத்து பத்திரமா வீட்டுக்கு போங்க.. எதாவது உதவினா எனக்கு