Page 7 of 7
அவளது பேச்சில் ஒரு நொடி அசந்து விட்டான் எதிர் முனையில் பேசியவன்.
என்ன... சத்தமே இல்லை என்றதும்.. பார்க்கலாம்டீ... அந்த பிரதீஷை தோற்கடிக்கிறதோட உன்னையும் அவமானப்படுத்தி தலைகுனிய வைக்கல.. நான் நான் இல்லடீ என்று கோபத்தில் கத்தி விட்டு வைத்து விட்டான்.
இப்போ பேசியதை பிரதீஷ்ட சொல்லனும் என்று கீதா எழுந்து செல்லவும், கீர்த்தி யாருக்கும் தெரியாமல் கீதாவின் ... span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page
This story is now available on Chillzee KiMo.
...