Page 19 of 35
இப்ப ஏன் அவனை கூப்பிடறீங்க” என திட்ட உடனே ரத்தினம் தன் தவறை உணர்ந்தார்
”அட ஆமாம்ல மறந்தே போயிட்டேன் அந்த புடவை விசயமா அவன்கிட்ட பேசலாம்னு இருந்தேன் ஆமா அந்த புடவையை எங்க வைச்சான்”
”புடவையை பத்திரமா எப்பவும் போல நெய்ச்சி பூஜையறையில வைச்சிருக்கான் போய் பாருங்க”
”நல்லது அப்புறம் அவன் எழுந்ததும் கடைக்கு வரச்ச ... அப்படியே கடைக்கும் வந்து போனா பார்க்கறவங்க அவனை முதலாளியா பார்ப்பாங்கள்ல
This story is now available on Chillzee KiMo.
...