Page 19 of 50
விழித்து கொண்டவள் அவன் முகத்தை ஆழ்ந்து பார்க்க, அவன் கண்ணில் எள்ளவுல் காதல் இல்லை....
ஒரு தாயை தேடும் சேயை போல , ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு அவர் உதவி வேண்டி நிக்கும் மாணவனைப் போலத்தான் இருந்தான் பார்த்திபன்..
அதை கண்டு அவள் முகம் வாடினாலும்
“ஹ்ம்ம் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் தெரிந்து கொள்கிறான்.. கண்டிப்பா என
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் அவனை கடித்து குதறும் முன்
“ஆங்... புடிச்சிட்டேன்.... பாரதி... பாரதியார்... மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.. பொண்ணுங்களுக்ககாக பாட்டெல்லாம் எழுதினார்... “ என்று சிரித்தான்..