Page 38 of 50
பார்த்தாவை கூட்டிகிட்டு வர்றேன்... “ என்றவள் அதற்கு மேல் நின்று பேசாமல் வேகமாக மாடி ஏறி பார்த்திபன் அறைக்கு சென்றாள்....
அவன் அறையை அடைந்ததும் கதவை தட்ட மறந்து கதவை தள்ளி திறந்து உள்ளே செல்ல, அங்கு பார்த்திபன் நின்றிருந்த கோலத்தை கண்டு அதிர்ந்து போனாள்..
அப்பொழுது தான் குளித்துவிட்டு துண்டை இடுப்பில் கட்டி கொண்டு வந்திருந்தவன் தன் உள்ளாடையை அணி
...
This story is now available on Chillzee KiMo.
...
ழிய..
தவறு அவள் மேலயும்தான்.. எங்கு சென்றாலும் கதவை தட்டிவிட்டு செல்ல வேண்டும் என்ற நாகரிகத்தை பின்பற்றுபவள்..
ஏனோ பார்த்திபன் அறை அவளுடையது போல மனதுக்குள் தோன்ற கதவை தட்டாமல்