Page 24 of 26
அதற்குள் அங்கு சரஸ்வதி வரவும் சட்டென ஹர்ஷா அவரிடம் சென்றாள்
”அம்மா” என ஈனக்குரலில் அழைத்தபடியே செல்ல சரஸ்வதி பதட்டமானார்
”என்னம்மா என்னாச்சி ஏன் இப்படியிருக்க யார் என்ன சொன்னா” என அவளிடம் கேட்டுவிட்டு உடனே சூர்யாவிடம்
”சூர்யா என்ன செஞ்ச அவளை திட்டினியா” என பட்டென கோபமாக கேட்கவும் ... புரியுதும்மா உன்னை நான் எங்கயும் அனுப்பலை
This story is now available on Chillzee KiMo.
...