Page 25 of 26
அவ்விடம் விட்டு சென்றதும் சரசு மகேஸ்வரனிடம் வந்தார். அவரோ ஹர்ஷாவின் புதிரான பேச்சைக் கேட்டு குழப்பத்தில் இருந்தார்
”அண்ணா அவளுக்கு இங்கிருக்க பிடிச்சிருக்கு, ஒரு வேளை பிடிக்கலைன்னா நீங்க வேற வீட்டை பத்தி சொன்னதும் உடனே சரின்னு சொல்லியிருப்பாளே” என சொல்லவும் அப்போதுதான் அவருக்கேப் புரிந்தது
”அதை நேராவ ... நினைத்தான். அதே சமயம் அவன் தந்தை சூர்யாவிடம் விருந்தாளிகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லியதால் அவனும் கோபத்தை விடுத்து அமைதியாகி ஹர்ஷாவை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க
This story is now available on Chillzee KiMo.
...