(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

சுயநலக்காரிதான். அடுத்தவருக்கு என்ன பாதிப்பு இருக்கும் என்று எப்போதுமே அவள் யோசித்து செயல்படமாட்டாள். தன்னைப் பற்றி மட்டும்தான் யோசிப்பாள். இருவரும் திகைத்து நிற்கையில்தான் ராஜ்பரத் வீட்டிற்குள் நுழைந்தான்.

"அம்மா. இவங்க யாரு?"

அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று இருவரும் புரியாமல் தி

...
This story is now available on Chillzee KiMo.
...

. என்னதான் பிரிந்திருந்தாலும் பெற்ற பாசம் என்று ஒன்று இருக்கிறதுதானே? மகன் தன்னுடன் வந்துவிட்டால் சொத்தும் தனக்குக் கிடைத்துவிடும் என்று கனவு கண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.