Page 12 of 17
இப்போது அவளுக்குப் பணத்தேவை இருக்கிறது. இதைவிட்டால் வேறு வழியில்லை.
ராஜ்பரத்திற்கு சந்திரிகா சொன்னது பேரதிர்ச்சியாக இருந்தது. தேவிகா தன்னைப் பெற்ற தாயில்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை.
அவர்கள் இருவரும் பேசும் நிலையில் என்பதை உணர்ந்தவன் தானே சந்திரிகாவிடம் பேச ஆரம்பித்தான்.
"உங்களுக்கு என்ன வேணும்?"
"
...
This story is now available on Chillzee KiMo.
...
>. இப்ப எதற்காக திரும்ப வந்தீங்க. இடத்தைக் காலி பண்ணுங்க."
கண்டிப்பான குரலில் சொன்னான்.
அவனிடம் வேலை ஆகாது என்று புரிந்து கொண்டாள் சந்திரிகா.