Page 10 of 17
விசாரிக்காமல் தலையாட்டிவிட்டார். அவர் மட்டுமா தலையாட்டினார்? ராஜ்பரத்தும்தான். காதல் கூடாது என்று தன் தாய் சொன்ன சொல்லைக் கேட்டு வளர்ந்தவன் அவன். திருமணமும் அவள் விருப்பத்திற்கேற்ப தான் செய்து கொண்டிருக்கிறான். இது மட்டும்தான் ராம்மோகனுக்குத் தெரியும். வேறு எதுவும் அவர் அறிந்திருக்கவில்லை. <
...
This story is now available on Chillzee KiMo.
...
p>தேவிகாவுக்கும் தன் சகோதரியைப் பார்த்ததும் அப்பட்டமான அதிர்ச்சிதான். தனக்கும் மகனுக்கும் இடையில் அவள் நுழைந்துவிடுவாளோ என்ற அச்சம் அவள் மனதில் எழுந்தது. என்றுமே அவள்