(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

ராம்மோகன் பேசாமல் நிற்க தேவிகாவே பேச்சைத் தொடர்ந்தாள்.

"மாமா. என்னைத் திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லை அப்படித்தானே?"

"ஆமாம் தேவி. என்னால் உன்னை மனைவியா நினைச்சுப் பார்க்க முடியலை."

"மனைவியா நினைக்க முடியாது. உங்க அம்மா இடத்தில் என்னை நினைச்சுப் பார்க்க முடியும்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

அவர் மனதிற்கு எது நிம்மதியைத் தருகிறதோ அதையே செய்யட்டும் என்று விட்டுவிட்டாள்.

ராஜ்பரத்திற்கு ஒரு நல்ல தாயாக இருந்தாள் தேவிகா. இந்த நேரத்தில்தான் காளி அந்த வீட்டில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.