Page 4 of 17
எந்த மாற்றமும் இல்லை. அவள் குழந்தையைக் கூட சரியாக கவனித்துக் கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அவர்கள்தான் மிகவும் வருந்தினர். குழந்தைக்குத் தாய்ப்பால் கூட கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்தாள். தாய்ப்பால் கொடுத்தால் அவள் அழகு குறைந்துவிடும் என்று அடம் பிடித்தாள்.
குழந்தை பசியில் அழும் போது தூக்கி அழுகையை நிறுத்த அவள் முயற்சிக்கவில
...
This story is now available on Chillzee KiMo.
...
ழ்க்கையை வாழப் போகிறேன். என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்தாள். போகும் போது சுமையாயிருந்த குழந்தையையும் விட்டுவிட்டுத்தான் சென்றிருந்தாள்.