Page 7 of 17
ராம்மோகன் இருக்கும் நிலையில் அவள் மிகவும் ஆறுதலாக இருப்பாள். மாற்றாந்தாய் என்றில்லாமல் குழந்தைக்குத் தாயாக இருப்பாள். இது ஏன் தனக்கு முன்பே தோன்றாமல் போய்விட்டது என்று தன்னையே நொந்து கொண்டார்.
தேவிகா தன்னுடைய விருப்பத்தைக் கூறிவிட்டாள். இனி ராம்மோகனிடம் பேச வேண்டியதுதான். அவரைத் தேடிச் சென்றார்.
"மாப ... ண்டு அறை வாயிலைத் தொடும்போது அறையின் விளக்கு எரிந்தது. ராம்மோகன் திடுக்கிட்டுத் திரும்ப அங்கே தேவிகா நின்றிருந்தாள். "இதை நான் எதிர்பார்த்தேன் மாமா."
This story is now available on Chillzee KiMo.
...