Page 3 of 17
நாளுக்கு நாள் சந்திரிகாவின் நடவடிக்கைகள் மாறிக் கொண்டேயிருக்க ராஜலிங்கம் கவலைக்குள்ளானார்.
அவளுக்கும் திருமண வயது வந்துவிட, ராம்மோகனுக்கும் அவளுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
ஆரம்பத்தில் ராம்மோகனைப் பிடிக்காமல் இருந்தாலும், அவன் வாலிபனாக வளர்ந்து கண்ணெதிரே ஆணழகனாய் நிற்கும்போது சந்திரிகாவிற்கும் பிடித்திருக்கவே திருமணம் எந்த பிரச்சினையு ... நெருங்கும் போது ராம்மோகன் மனைவி அருகிலேயே இருந்தான். அதனால் சந்திரிகா கொஞ்சம் பேசாமல் இருந்தாள். அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகும் சந்திரிகாவிடம்
This story is now available on Chillzee KiMo.
...