Page 6 of 17
மனம் மரத்திருந்தது.
ஒரு கணவனாக தான் ஏதோ தவறு செய்திருக்கிறோம். அதனால் தான் தன்னுடைய திருமண வாழ்க்கை தோற்றுப்போனது. அதனால் ராம்மோகனால் இன்னொரு திருமணம் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாததாக இருந்தது.
தேவிகாவிடம் ராஜலிங்கம் புலம்பினார்.
"அப்பா. பிரச்சினை இவ்வளவுதானே? இதற்காகவா இத்தனை வருத்தப்படறீங்க ... நேரிடையாகவே அவரிடம் தன் எண்ணத்தை எடுத்துரைத்தாள் தேவிகா. அதைக் கேட்டதும் அத்தனை நிம்மதி ராஜலிங்கத்தின் மனதில். அவர் தேவிகாவைப் பற்றி அறிவார். இப்போது
This story is now available on Chillzee KiMo.
...