(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

அதைக் கண்டதும் ராஜலிங்கமும், ராம்மோகனும் இடிந்து போயினர். யாரிடம் என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் தேவிகா திகைத்து நின்றாள்.

அவள்தான் எப்போதுமே குழந்தையைக் கவனிக்கிறாள் எனும் போது குழந்தையும் தன் தாயைத் தேடவில்லை. ராம்மோகன் மனதளவில் பலமாய் அடிவாங்கினார்.

தன்னிடம் ஏதோ குறையிருப்பதால் தான் மனைவி தன்னை விட்டுச் சென

...
This story is now available on Chillzee KiMo.
...

மாப்பிள்ளை?"

இப்போதும் மனம் கேட்காமல் ராம்மோகனிடம் மன்றாடினார் ராஜலிங்கம்.

ஆனால் ராம்மோகன் மனம் அதை ஏற்க மறுத்தது. ஏற்கனவே ஒரு திருமணத்தில் அடிபட்டுப் போய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.