Page 9 of 17
வந்து சேர்ந்தான்.
ராஜலிங்கம் மறைவுக்குப் பின்னர் அவர்கள் நால்வர் மட்டுமாக நிம்மதியாக வாழ்க்கை போயிற்று.
ராஜ்பரத்திடம் சிறு வயதிலிருந்தே காதல் கூடாது என்பதில் மட்டும் தேவிகா கண்டிப்புடன் இருந்தாள். மற்றபடி அவள் அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே அவன் பள்ளி விட்டு வந்ததும் அன்றன்று நடந்தனவற்றை அவனிடம் கேட்ப ... காகத்தான் இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
இப்போதும் தன் தோழி சாந்தியின் மகளைத் தங்கள் மகனிற்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்ட போது அவள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக எதையும்