(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

கையோடு பிழைப்பைத் தேடி சென்னைக்கு வந்துவிட்டார்.

நடுத்தர வாழ்க்கை. தங்கள் வசதிக்கேற்ப தங்கையைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு ஊரில் மீதம் இருந்த நிலத்தையும் விற்று எடுத்துக் கொண்டு பட்டணத்திற்குப் புறப்பட்டுவிட்டார்.

முதலில் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கியவர், பிறகு தன் திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். அதன் பிற

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பான். வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாக இருப்பான்.

படித்து  முடிந்ததும் மாமாவின் தொழில்களில் உதவியாக இருக்க ஆரம்பித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.