Page 4 of 4
" ஈசனே! நிம்மதியாக உள்ளது. தங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில், தாங்கள் முடிவெடுத்துள்ளதை எப்படி.....?"
பரமன் சிரித்துக்கொண்டே,
" தேவி! தங்கள் இனம், பெண் இனம், கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவரும் சில்சீ எனும் வெப்சைட் மூலமாகவும், குறிப்பாக அதில் தொடர்ந்து எழுதிவரும் பிந்து, தங்கமணி சுவாமிநாதன், ஜெபமலர், ச்சிரேகா, போன்ற எழுத்தாளர்கள் மதுமதி, அதர்வா ஜோ போன்ற வாசகிகளின் மூலம் பெண் இனம் துணிவு பெறவும், அந்த வெப்சைட்டில் பங்குபெற்று சிறந்த எழுத்தாளர்களாக உள்ள இராம்கி, ரம்யா கர்ணா போன்றவர்கள், வினோதயன், அபிமகேஷ், போன்ற வாசகர்கள் மூலமாகவும் ஆண் இனத்தை உந்தி உற்சாகப்படுத்தவும் வாழ்த்துகிறேன், இப்போதைக்கு அது போதும்!
நல்லதே நடக்கும்! நம்புங்கள், தேவி!"
நிறைவுப் பெற்றது!