Page 3 of 32
உனக்கு ரொம்ப பிடிக்கும்” என கூறிக்கொண்டே வண்டியை ஓட்ட அரண்மனையும் வந்தது.
அவளும் இறங்கி அவன் சொன்ன அத்தனையும் கண்டு வியந்தாள். எவ்வளவு நேரமானது என தெரியாமல் வைஷூ அந்த அரண்மனையையே சுற்றி சுற்றி வந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளின் இந்த உற்சாகத்தை கண்டவன் நேரமாகவும் அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் காரில் ஏறி முருகவேல் தாத்தாவின் வீட்டை அடைந்தான்.
க
...
This story is now available on Chillzee KiMo.
...
. இது வீட்டின் முதல் 2 கட்டுடன் முடிந்துவிடுகிறது அதன்பிறகுள்ள 2 கட்டு இடத்தின் மேற்புறம் மொட்டை மாடியாக வைத்திருந்தனா். அதில் மளிகை