Page 4 of 32
பொருட்களை காயவைக்க உபயோகித்தனா் அதை ஒட்டனாற்போல் நீா் டேங்க் இருந்தது.
”முற்றத்தில் அமர்ந்திருந்த முருகவேல் ஆதி வருவதை பார்த்துவிட்டு
”என்னடா இங்க வந்திருக்க வீடு மாறி வந்திட்டியா என்ன” என நக்கலாக கேட்க அதற்கு அவனோ
”எனக்கென்ன உன்னை மாதிரி வயசாயிடுச்சா கண்ணு தெரியாம வர்றதுக்கு சரியாதான் வந்திருக்கேன் நீதான் ஊருக்குள்ள யார் வந்து உதவி கேட்டாலும் செய்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
யில எல்லாத்தையும் களவாடிட்டு போய்ட்டாங்க உன்னால எனக்கு தான் நஷ்டம் போடா இனிமே அந்த கடை உனதில்லை”
”தாத்தா என்ன இது வைஷூ மட்டும் துணி எடுக்கல இந்தா நி்ற்கிறானே இவன் கூடதான் துணி எடுத்தான்