Page 32 of 32
அவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்த தேவா அங்க நடந்த சண்டை தற்காலிகமாக நின்றுவிட்டதை நினைத்து நல்லசிவத்திடம் வந்தான்
”என்ன தாத்தா எப்படியோ சமாதானம் ஆயிட்டீங்க போல”
”வைஷூ எங்கடா” என்றார் கோபமாக
”வைஷூவா ஆதிகூட இருக்காள் தாத்தா”
”ஆதி எங்கடா”
”அண்ணனா ஹனிமூன்க்காக கொடைக்கானலுக்கு போறேன்னு சொல்லவும் இப்பதான் அவங்க ரெண்டு பேரையும் கார்ல ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...