Page 26 of 32
”அம்மாடி வள்ளி வைஷூ கண்டிப்பா வந்திடுவா நீ கவலையே படாத அவள் வரும் போது நீ தெம்பா இருக்கனும்ல இந்தா வாயை திற சாப்பிடு” என தைரியம் சொல்லவும் வள்ளியும் நிதானமாக கவலையுடன் சாப்பிட்டு முடித்தார்.
முருகவேல் வீட்டிலோ எழிலரசிக்கு பயம் வந்தது. தன் மாமனார் போன் செய்த விவரம் முருகவேல் சொல்ல அவளுக்கு திக்கென்றது
”இந்த ஆதி என்ன பண்றான் நான் என்ன சொன்னேன் இவன் என்ன செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ள” என சிதம்பரத்தையும் அழைத்துக்கொண்டு தடாலடியாக வீட்டிற்குள் நுழைந்தார்
அங்கு இருந்தவர்கள் வந்திருந்த முருகவேலையும் எழிலரசியையும் சிதம்பரத்தையும் கண்டு திகைத்துப்