Page 29 of 32
”முதல்ல எல்லாரும் வெளிய வந்து பாருங்க வாங்க சீக்கிரம்”
”என்னடா என்ன விசம் என்னாச்சி அவளுக்கு”
”கேள்வி கேட்கற நேரமா இது வாங்க வெளிய வந்து என்ன நடக்குதுன்னு பாருங்க சீக்கிரமா வாங்க” என
தேவா பதட்டத்துடன் சொல்லவும் வேகமாக அனைவரும் வெளியே சென்று பார்த்தனர்.
அங்கு ஆதி வைஷூ இருவரும் திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமா நின்று கொண்டிருந்தனர். 3 தாத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கெஞ்சவும் அவள் உடனே சிரித்து விட்டாள்
”டேய் நீ பண்ணது தப்பு” என நல்லசிவம் ஆத்திரத்தில் பொங்க
”எது தப்பு அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு எனக்கும் அவளை பிடிச்சிருக்கு அதான் கல்யாணம்