Page 27 of 32
போனார்கள். கயிலைநாதனோ தன் மனைவியிடம் வந்து ஒட்டிக்கொண்டார். முருகவேல் நேராக நல்லசிவத்திடம் வந்து
”என்ன நடக்குது இங்க” என கோபமாக கேட்கவும் மற்றவா்களுக்கு ஒன்றுமே புரியவில்லை
”என்ன நடக்குதுன்னா வைஷூவை காணலை” என நல்லசிவம் சொல்ல அதற்கு முருகவேல்
”முட்டாள் போன்ல வைஷூ இருக்காளான்னு கேட்டியே அவளை காணோம்னு சொன்னியா நீ”
”இல்ல அண்ணா பதட்டத்தில இவ்ளோதா
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தான். இவனை வள்ளி காதலிக்கவும் எனக்கும் கோபம் வந்திச்சி ஆனா அதுக்காக நீங்க என் பொண்ணை அடிச்சிருக்கக்கூடாது வள்ளி விஷயத்தில எப்பவுமே நீங்கதான் எல்லாம் முடிவும் எடுப்பீங்க