Page 25 of 32
”ஆமாம்பா நீங்க சொல்றதும் சரிதான் இப்பவே நாம அங்க போலாம்பா”
”இரும்மா அவசரப்படாத முதல்ல ஆதி எங்கன்னு தெரியலயே” என நல்லசிவம் கூற
”ஏன்ப்பா இப்படிபட்ட நிலைமையில கூட உங்களுக்கு உங்க கௌரவம்தான் பெரிசா போச்சா பொண்ணு கிடைக்கலயேன்னு துக்கத்தில இருக்கேன் முருகவேல் அப்பா வீட்டுக்கு போக யோசிக்கிறீங்களேப்பா இது நியாயமேயில்லை” என அழ ஆரம்பித்தாள்
”அவனை விடும்மா அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சாப்பிடாமல் இருப்பதை கண்டு
”ஏம்பா கயிலை வள்ளி சாப்பிடாம இருக்கா சாப்பாடு கொண்டு வா சீக்கிரம்” என கூறவும் அவரும் சாப்பாடு தட்டோட வர நல்லபெருமாள் அதை வாங்கி வள்ளிக்கு ஊட்டலானார்